ஒரே நாளில் கொரோனாவால் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு..

கொரோனா வைரசின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளில் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் உள்ள நாடு பிரேசில் ஆகும். அங்கு இதுவரை 1 கோடியே 12 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசின் பிடிக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவை தொடர்ந்து இந்த நாடு அதிகபட்ச உயிரிழப்புகளை சந்தித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 2,286 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனாவுக்கு ஒரே நாளில் அங்கு அதிகபட்ச பலி … Continue reading ஒரே நாளில் கொரோனாவால் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு..